யாத்திராகமம் 6:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.

2. மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,

யாத்திராகமம் 6