10. அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
11. இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
12. மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
13. நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.