நீதிமொழிகள் 3:34-35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

34. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

35. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

நீதிமொழிகள் 3