நீதிமொழிகள் 24:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

2. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

நீதிமொழிகள் 24