சங்கீதம் 127:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

2. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

சங்கீதம் 127