எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

2. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 11