9. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.
10. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
11. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
12. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல்.
13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.
14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.
15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.
16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.
17. அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,