2 இராஜாக்கள் 11:20-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.

21. யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

2 இராஜாக்கள் 11