1 நாளாகமம் 4:28-34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

28. அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,

29. பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,

30. பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும்,

31. பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.

32. அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.

33. அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.

34. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,

1 நாளாகமம் 4