1 நாளாகமம் 4:26-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

26. மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.

27. சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.

28. அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,

29. பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,

30. பெத்தூவேலிலும், ஒர்மாவிலும், சிக்லாகிலும்,

1 நாளாகமம் 4