1 நாளாகமம் 23:16-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.

17. எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

18. இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.

19. எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.

20. ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.

1 நாளாகமம் 23